banner
மஹிந்திரா டிராக்டர்கள்

எப்பொழுதும் கடினமாக
இருங்கள், ஒவ்வொரு படியிலும்
உங்களுடன் இருப்போம்

மேலோட்டப் பார்வை

30 ஆண்டுகளுக்கும் மேலாக, மஹிந்திரா இந்தியாவின் அசைக்க முடியாத நம்பர் 1 டிராக்டர் பிராண்டாகவும், உலகிலேயே அதிகமாக டிராக்டர்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் திகழ்ந்து வருகிறது. மஹிந்திரா டிராக்டர்கள் 19.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள மஹிந்திரா குழுமத்தைச் சார்ந்த நிறுவனமாகும், இந்த மஹிந்திரா டிராக்டர்கள் பண்ணை பிரிவின் ஒரு இன்றியமையாத அம்சமாகும். இந்த பண்ணை பிரிவானது மஹிந்திராவின் பண்ணை உபகரணங்கள் துறையின் (FES) மிக முக்கியமான பிரிவாகும்

40 க்கும் மேலான நாடுகளில் செயல்பட்டுவரும் மஹிந்திரா, தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. டெமிங் விருது மற்றும் ஜப்பானிய தர பதக்கம் ஆகிய இரண்டையும் வென்ற உலகின் ஒரே டிராக்டர் பிராண்டு இதுவாகும்.

மஹிந்திரா டிராக்டர்ஸ் -
மட்டுமே வழங்கப்படும் டிராக்டர் பிராண்ட்

banner

அதிநவீன வசதிகள் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிலையம்

எங்கள் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகள் உலகெங்கிலும் உள்ள விவசாயிகளுக்கு அதிநவீன மற்றும் புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குகின்றன.

உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலை

உலகெங்கிலும் 8 நாடுகளில் அமைந்துள்ள வலுவான உற்பத்தி ஆலைகளுடன், உற்பத்தி எண்ணிக்கை மற்றும் தரம் ஆகிய இரண்டிற்குமான அளவுகோலை ஆண்டுதோறும் நாங்கள் உயர்த்திக்கொண்டே வருகிறோம்.

ஈடு இணையில்லா தரம்

தரத்திற்காக உழைப்பதிலேயே மஹிந்திரா முக்கியத்துவம் கொடுக்கிறது மதிப்புமிக்க ஜப்பானிய தர பதக்கம் மற்றும் டெமிங் விருது ஆகிய இரண்டையும் வென்ற உலகின் முதல் மற்றும் ஒரே டிராக்டர் உற்பத்தியாளர் நாங்கள் தான்

திரு.ஆனந்த் மஹிந்திரா தலைவர், மஹிந்திரா குழுமம்
டாக்டர் அனிஷ் ஷா நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, மஹிந்திரா குழுமம்
திரு. ராஜேஷ் ஜெஜுரிகர் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி - வாகன மற்றும் பண்ணை துறை
திரு. ஹேமந்த் சிக்கா தலைவர் - பண்ணை உபகரணங்கள் துறை
திரு. விக்ரம் வாக் தலைமை நிர்வாக அதிகாரி - பண்ணை பிரிவு
close

Please rate your experience on our website.
Your feedback will help us improve.